Tag Archives: த்ரைலோக்யம்

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் | Adhiparasakthi Peetam | ஜல்பம் – 4 | MUSINGS – 4

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஒம்

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

முந்தய பதிவில் வாலை வணக்கம் பற்றி பார்த்தோம், அது ஒரு ஆராதனை பாடலாக இருந்தது.

இன்று, மந்திர ரஹஸ்யத்தை கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் (March 24, 1775 – October 21, 1835) எப்படி மத்யமாவதி ராகத்தில், ரூபக தாளத்தோடு அருளியிருக்கிறாரெனில்…

ஆராதயாமி ஸ்ததம்; கம் கணபதிம்; ஸௌ: சரவணம், அம் ஆம் ஸௌ: த்ரைலோக்யம், ஐம் க்லீம் ஸௌ: ஸர்வாஸாம்; ஹ்ரீம் க்லீம் ஸௌ: ஸ்ங்க்ஷோபணம், ஹைம் ஹக்லீம் ஹ்ஸௌ: ஸௌபாக்யம், ஹ்ஸைம் ஹ்ஸ்க்லீம் ஹ்ஸௌ: ஸர்வார்த்தம்; ஹ்ரீம் க்லீம் ப்லேம் ஸர்வ ரக்ஷாம்; ஹ்ரீம் ஸ்ரீம் சௌ: ரோக ஹரம், ஹ்ஸ்ரைம் ஹ்ஸ்க்ல்ரீம் ஹ்ஸ்ரௌ: ஸர்வ ஸித்திதம், க ஏ ஈ ல ஹ்ரீம் – ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் – ஸ க ல ஹ்ரீம் ஸ்ரீம் – ஸர்வானந்தம்; ஸ்ரீ நாதானந்த குரு பாதுகம் பூஜயே சதா: சிதானந்த நாதோஷம், காமேஷ்வராங்க நிலயாம், வைஸ்ரவண வினுத தனினீம் கணபதி குருகுஹ ஜனனீம் நிரதிஸய ஸுப மங்களாம், மங்களாம் ஜய மங்களாம் என்று சமஷ்டி சரணத்திலும்,

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம், மஹா த்ரிபுர ஸுந்தரீம் லலிதா பட்டாரிகம் பஜே | விதேஹ கைவல்யம் ஆஸு ஏஹி தேஹி மாம் பாஹி || என்று பல்லவியிலும் சொல்கிறார்

இங்கு ஸ்வாமி விவேகானந்தரின் உரையே நினைவில் நிற்கிறது. “Society does not go down because of the activities of criminals, But because of the inactivities of the good people.”

ஆதி ஸ்ங்கர பகவத்பாதாள் எப்படி இவற்றை உறைத்தார் என அடுத்த பதிவில் பார்ப்போமா!

இதுபோன்று இன்னமும் எவ்வளவோ என் ஊனக்கண்ணிற்கு புலப்படுகின்றன.

நம்மால் இயன்றவரை நம்மவர்க்கெல்லாம் இவ்வொளியை பரப்புவோமே, அதன் காண் பிற மத ஆதிக்கத்திற்கு அணை போடுவோமே.

எண்ணத்திலும் எழுத்திலும் உள்ள பிழை அடியேனையே சாரும். இந்த சேவை முயற்ச்சியை, ஆஸ்தீக சான்றோர் ஆதரிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் விண்ணப்பித்துக்கொள்கிறேன்.

சுபம்